Sangathy
News

இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளதாக வட கொரியா அறிவிப்பு

Colombo (News 1st) இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

Malligyong-1 என பெயரிடப்பட்ட இந்த செய்மதி, துல்லியமாக சுற்றுவட்டப் பாதையில் பிரவேசித்து விட்டதாக வட கொரிய அரச ஊடகம்  தெரிவித்துள்ளது.வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், செய்மதியை விண்ணுக்கு செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Navy fishes out three bags containing 128 kilos of Kerala cannabis

Lincoln

National Council: Patali in; Jeevan opts out

Lincoln

அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy