Sangathy
News

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 339 பேருக்கு COVID-19 தொற்று

INDIA: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவலடைந்து வருகிறது. 
 
இன்று (16) இந்திய மத்திய சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, ஒரே நாளில் புதிதாக 339  பேருக்கு  COVID-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,33,311 ஆக பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,04,481 ஆக உயர்ந்துள்ளது. 

4,44,69,678 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

இதன்படி, மீட்பு விகிதம் 98.81% ஆகவும் இறப்பு விகிதம் 1.19% ஆகவும் பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 220.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 

Related posts

Measures to promote English as a national language

Lincoln

களுவாஞ்சிக்குடியில் பேத்தை மீனை சமைத்து உண்ட பெண் உயிரிழப்பு

Lincoln

Prez to present Budget 2024 today

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy