Sangathy
News

ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

Colombo (News 1st) மண்சரிவு காரணமாக பதுளை – ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவக அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடவுள்ளதாக  அவர் கூறினார்.

Related posts

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!

Lincoln

இன்று சித்திரா பௌர்ணமி

Lincoln

உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் – சுமந்திரன்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy