Sangathy
News

இந்த வருடத்தில் நாட்டை விட்டு வௌியேறிய 800 பல்கலைக்கழக பேராசிரியர்கள்

இந்த வருடம் எண்ணூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 6200 ஆக காணப்பட்டது.

Related posts

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Lincoln

ILO, Ceylon Chamber and Ministry of Education come together to foster entrepreneurial mindset among youth

John David

தமிழர்களின் உணர்வோடு கலந்த தைப்பொங்கல் பண்டிகை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy