Sangathy
News

மந்திகை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வடமராட்சி, மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – புலோலி வீதியில் நெல் உலரவைத்துக்கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் நெல் உலரவைத்த நபர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Woman dies in shootout between cops and robbers

Lincoln

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று(17)

Lincoln

இலங்கையின் பொருளாதார நோக்கு தொடர்பாக இந்திய நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி தௌிவூட்டல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy