Sangathy
News

Shakthi CROWN : மட்டக்களப்பில் இன்று(15) முதற்கட்ட குரல் தேர்வு

Colombo (News 1st) Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் குரல் தேர்வு இன்று(15) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை குரல் தேர்வு நடைபெறவுள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட பாடும் திறமையுடைய அனைவருக்கும் இதில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லும் நாட்டின் தனித்துவமான Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் முதற்கட்ட குரல் தேர்வு திருகோணமலையில் நேற்று(14) நடைபெற்றது

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற குரல் தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related posts

புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் உள்ளதாக தகவல்

John David

கம்பளையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

Lincoln

Another Cruise ship to Hambantota International Port next week

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy