Sangathy
News

சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்று(15)

Colombo (News 1st) சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்றாகும்(15).

இலங்கையில் வருடாந்தம் 37,000 முதல் 40,000 வரையான புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பதிவாகும் புற்றுநோயாளர்களில் 2 முதல் 5 வீதமானவர்கள் சிறுவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

EFC inspires inclusion to forge a more inclusive workplace for women

John David

உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

Lincoln

வவுனியாவில் STF ஜீப் விபத்திற்குள்ளானதில் 2 கான்ஸ்டபிள்கள் உயிரிழப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy