Sangathy
Srilanka

SLPP யின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று..!

tharshi
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று (27) கூடவுள்ளது. இந்த ஒன்றுகூடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. இது ஒன்றுகூடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...
Srilanka

அதுருகிரியவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு..!

tharshi
அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள, புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘முதுவா’ என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீடொன்றின் மீது இன்று (27) அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வீட்டின் மீது சுமார் 7...
Srilanka

நாரம்மல பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி..!

tharshi
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில்...
Breaking NewsSrilanka

களுத்துறை நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை..!

tharshi
களுத்துறை நகரின் மையப்பகுதியில் இன்று (26) மக்கள் இயக்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. வாழ்க்கைச்சுமை, வரிவிகிதம், மின்கட்டணம், பயங்கரவாதச் சட்டம், போராட்டக்காரர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
Srilanka

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு..!

tharshi
பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
Srilanka

கடந்த 3 மாதங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு 1,077 முறைப்பாடுகள்..!

tharshi
நடப்பாண்டின் கடந்த 3 மாதங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 477 முறைப்பாடுகளில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் 42 முறைப்பாடுகளுக்கான...
Srilanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் கத்தோலிக்க திருச்சபைக்கு..!

tharshi
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதி (காணாமல் போன பக்கங்களுடன் ) விரைவில் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
Srilanka

12 பாதாள உலக உறுப்பினர்கள் கைது.!

tharshi
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (25)...
Srilanka

வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு..!

tharshi
வடமேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களில் ஒரு இலட்சம் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (25) மாவத்தகம வௌடா றோயல் கல்லூரியில் தெரிவித்தார். தேசிய வேலைத்திட்ட நிகழ்வில்...
Srilanka

மேலும் குறைகிறது மத்திய வங்கி வட்டி வீதங்கள்..!

tharshi
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி, துணைநில்...
Srilanka

களனி பல்கலை. மாணவன் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள்..!

tharshi
களனி பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நான்காம் வருட மாணன் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில் புவியியல் பிரிவில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மொணராகலையை...
Srilanka

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த மோசடி வைத்தியர் கைது..!

tharshi
சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவின்...
Srilanka

மைத்ரிபால சி.ஐ.டியில் ஆஜர்..!

tharshi
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிரித்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்....
Breaking NewsSrilanka

எனது உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன் : மைத்ரிபால

tharshi
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். 2019 ஆம்...
Srilanka

“மைத்ரிபால சிரிசேன உடன் கைது செய்யப்பட வேண்டும்” : SMM முஷாரப்

tharshi
ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன குறிப்பிட்டுள்ள தகவல்களால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் தெரிவித்தார் இது குறித்து அவர்...
Srilanka

பாலியல் உறவு தொடர்பான சட்டமூலம் மீளப் பெறல்..!

tharshi
14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy