Sangathy
Home Page 3
Srilanka

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் : எதிர்க்கட்சித் தலைவர்

tharshi
தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன. இந்த சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை. இவையனைத்தும் அதிகாரம்
Cinema World

ரீ ரிலீசில் புதிய சாதனை படைத்துள்ள ‘கில்லி ‘: ஆல் ஏரியாவிலும் தளபதி கிங்..!

tharshi
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. தரணி இயக்கத்தில் ரிலீசான இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து இருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது
Sports

ஐ.பி .எல் 2024 : மும்பை-ராஜஸ்தான் அணிகளிடையான மோதல் இன்று..!

tharshi
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூரில் இன்று(22) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர
Cinema World

தலைவர்-171 இல் ரஜினியுடன் இணையும் நாகார்ஜுனா..!

tharshi
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
India

மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண் மீது எச்சில் துப்பிய வாலிபர்..!

tharshi
பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது
Srilanka

புலிகளின் தங்கத்தை தேடி குழி தோண்டிய நால்வர் அதிரடி கைது..!

tharshi
சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகைகளை மீட்பதற்காக குழி தோண்டிய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக
Srilanka

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுவது தொடர்பில் வௌியான அறிவிப்பு..!

tharshi
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள
Srilanka

தியத்தலாவ வாகன விபத்து : இரு போட்டியாளர்கள் கைது..!

tharshi
தியத்தலாவ ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் இடம்பெற்றவிபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை
World Politics

ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி..!

tharshi
மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும். இதற்காக அவர்கள் படகு
India

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு..!

tharshi
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ஆம் திகதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர்.
Sports

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல் : 2-வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

tharshi
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது. ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட்
India

ஓடும் காரின் கதவில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வாலிபர் : வீடியோ வைரல்..!

tharshi
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சில சாகசங்கள் விபரீதமாக உள்ளன. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Srilanka

மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது..? : சாணக்கியன் வெளியிட்ட தகவல்..!

tharshi
இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம்
Srilanka

தியத்தலாவ விபத்து : எழுவர் பலி..!

tharshi
தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பந்தயத்தின் போது கார் ஒன்று

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy