தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 28...