நெடுந்தீவு கடற்பரப்பில் 14 தமிழக மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் (06) கடல்...