Sangathy
News

யாழ்.பொன்னாலையில் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Colombo (News 1st) யாழ்.வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் சுமார் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(05) கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பயணித்த லொறியொன்றை சோதனையிட்ட படையினரால் அதில் கொண்டு செல்லப்பட்ட 08 உரப்பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

Sinister forces behind attempts to create communal disharmony at Kurundi – Govt.

Lincoln

யாழ். கரைநகர் இளைஞன் லண்டனில் குத்திக்கொலை

Lincoln

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy