Sangathy
News

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் சிவில் தரப்பினர், நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது அவசியமானது: அமெரிக்க தூதுவர்

Colombo (News 1st) நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது எனவும், இந்த சட்டமூலத்தின் மூலம் அந்த உரிமை மீறப்படக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தரத்திற்கும் ஏனைய ஜனநாயக நாடுகளில் மிகவும் சிறப்பாக பேணப்படும் சட்டத்திட்டங்களுக்கும் அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

யாழ்.கல்வியங்காட்டில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது

Lincoln

கீரி சம்பா அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

John David

Brazil orders arrest of top officials over riots

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy