Sangathy
News

நாட்டின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்

Colombo (News 1st) வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பதுளை, கேகாலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை

Lincoln

மின் கட்டண குறைப்பு தொடர்பான பரிந்துரை அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

John David

165 cows in Kilinochchi die due to cold weather

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy