Sangathy
NewsSrilanka

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு ‘ஆயுபோவன் 2024’ எனும் தலைப்பில் நேற்று (15) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதன்போது உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்ததோடு அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Related posts

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 5 கிலோகிராம் தங்கக் கட்டிகள் தமிழக சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது

Lincoln

பாராளுமன்ற கூட்டத்தொடர் 24 ஆம் திகதியுடன் நிறைவு

John David

1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy