Sangathy
News

3 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு

Colombo (News 1st) புத்தளம், நாத்தாண்டி, குருணாகல், பதுளை மற்றும் ஹாலி-எல ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே குறிப்பிட்டார். 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 80222 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

இராகலை தோட்ட குடியிருப்பில் தீ

Lincoln

Political ties must for doing business in Sri Lanka: AKD

Lincoln

வரிப்பணத்தில் எப்படி இவர்களால் உல்லாசமாக இருக்க முடிகிறது? – மஹிந்த தரப்புக்கு சஜித் சாட்டை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy